Wednesday, March 13, 2013

எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் அப்துல் நாஸர் மஃதனியுடன் சந்திப்பு!

12 Mar 2013
 
     கொல்லம்:எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் ஐந்து நாட்கள் ஜாமீனில் தனது மகளின் திருமணத்திற்காக வந்துள்ள பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை நேற்று(11/03/2013) மதியம் அன்வாருச் சேரியில் வைத்து சந்தித்தனர்.
 
    எஸ்.டி.பி.ஐ மாநில துணைத் தலைவர் முவாற்றுப்புழா அஷ்ரஃப் மெளலவி, எர்ணாகுளம் மாவட்டத்தலைவர் ஷஃபீர் முஹம்மது, மாநில கமிட்டி உறுப்பினர்கள் மஃதனியை சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மஃதனியின் உடல் நிலைக் குறித்து அவர்கள் சந்திப்பின் போது விசாரித்தனர்.

0 comments:

Post a Comment