Friday, November 30, 2012

அறிந்துகொள்​வீர் TNTJ வின் அயோக்கிய தனத்தை!

    அதிரை AJ பள்ளிவாசல் சுற்றுச் சுவர் பாலா என்பவனால் இடிக்கப்பட்டபோது, அதிரை ஊர் மக்கள் ஓர் அணியில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அதிலிருந்து விலகி இருந்தவன் தான் இந்த TNTJவின் Y.அன்வர் அலி.

    அது மட்டுமின்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரின் சார்பாக தலைவராக இந்த TNTJ வின் Y.அன்வர் அலி நியமிக்கப்பட்டபோது ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் இரவு காவல்துறை வழங்கிய அனுமதியை யாருக்கும் தெரியாமல் வாபஸ் பெற்று ஓடி ஒழிந்தவன்தான் இந்த Y.அன்வர் அலி.

    அதிரை சித்திக் பள்ளிவாசல் சுற்றுச் சுவரை இடித்தபோது மற்ற இயக்கங்களோடு இணைந்து போராட முன்வராதவர்கள் தான் இந்தY.அன்வர் அலி சார்ந்த TNTJ வினர்.

    TNTJ வின் முன்னாள் நகர செயலாளரும் இந்நாள் உறுப்பினருமான சிக்கந்தர் என்பவன் அதிரை புதுமண தெருவில் உள்ள அப்பாஸ் ஹாஜியார் என்பவரை அடித்தே கொலை செய்தவன் என்பது ஊரறிந்த உண்மை. அதிரை வரலாற்றில் முதன் முறையாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரை கொலை செய்தவர்கள் தான் இந்த அயோக்கியர்கள். இன்று வரை கொலை செய்யப்பட்ட அப்பாஸ் ஹாஜியார் விசயத்தில் நீதி கிடைக்கவில்லை.
Y.அன்வர் அலியின் அயோக்கியத்தனம்


  •      கட்டப் பஞ்சாயத்து - 1 வருடத்திற்கு முன்பு அதிரை MSM நகரை சார்ந்த பரக்கத் அலி என்ற ரவுடி இளம்பெண் ஒருவர் குளிப்பதை புகைப்படம் எடுத்த ஈனத்தனமான விசயத்தில் பரக்கத் அலிக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கணவரை மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைத்தவன் தான் இந்த TNTJ வின் Y.அன்வர் அலி.
  •     இதேப்போன்று கடந்த 3 மாதத்திற்கு முன்பு அதிரையில் பிரபலமான ஒரு குடும்பத்தின் கணவர் மனைவிக்கு இடையேயான பிரச்சனையில் தலையிட்டு, அவர்களின் அந்தரங்க விசயங்களை படம்பிடித்து அந்த குடும்பத்தின் கணவரை மிரட்டி மனைவியின் குடும்பத்திற்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவன் தான் இந்த TNTJ வின் Y.அன்வர் அலி.
  •      கடற்கரை தெருவில் முறையாக தலாக் பெறாத பெண்ணிற்கு திருமணம் முடித்து வைத்து ஜமாத்தாரின் கண்டனத்திற்கு ஆளானவன் தான் TNTJ வின் Y.அன்வர் அலி.
     இதுமட்டுமின்றி பல பெண்களை ஏமாற்றி திருமணங்களை முடித்தது, வட்டிக்கு பணம் கொடுப்பது, குடி, விபச்சாரம் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான அயோக்கியத்தனங்களை செய்பவன்தான் TNTJ வின் Y.அன்வர் அலி.

     அதுமட்டுமின்றி கடற்கரை தெருவில் உள்ள ஸ்கூலில் வேலைப் பார்க்கும் டீச்சருடன் கள்ளத்தொடர்பு கொண்டு கர்ப்பமாக்கிய விசயம் வெளியே தெரிய ஆரம்பித்தபோது கருக்கலைப்பு செய்து அதனை மறைக்க முயன்றவன் தான் இந்த Y.அன்வர் அலி.
 
    இப்படிப்பட்ட அயோக்கியதனங்களை செய்துவிட்டு தற்போது, முன்பகையின் காரணமாக நடந்த கொலையை வைத்து தன் மீது படிந்த கறைகளை மறைக்க SDPI கட்சியின் மீது அவதூறை பரப்பி வருகின்றனர் இந்த Y.அன்வர் அலியின்அயோக்கிய கூட்டத்தினர்.

     இந்த கொலைச் சம்பவத்தை வைத்து குளிர் காய நினைத்த TNTJ அமைப்பினர், கொலையாளி சரணடைந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ க்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திலும், மக்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டதோடு எஸ்.டி.பி.ஐ ன் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும், காவல்துறையினரிடம் முன்வைத்து நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். அதோடு எஸ்.டி.பி.ஐ கட்சியை சம்பந்தப்படுத்தி போஸ்டர் ஒட்டுவது, போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பது, தங்களது பத்திரிக்கையில் செய்திகளை பரப்புவது போன்ற ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் இல்யாஸ் வீட்டை இரவு நேரத்தில் முற்றுகையிட்டு தாக்கியுள்ளனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கொலையாளி காதர் மைதீனுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவர் எஸ்.டி.பி.ஐ கட்சியில் சாதாரண உறுப்பினராகவோ, செயல்வீரராகவோ, நிர்வாகியாகவோ இல்லாதவர். இந்நிலையில் இவரை எஸ்.டி.பி.ஐ கட்சியோடு சம்பந்தப்படுத்துவது எஸ்.டி.பி.ஐ ன் கட்சியின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பொறாமையும், தங்களது குள்ளநரி செயல்களுக்கு எஸ்.டி.பி.ஐ தடையாக இருக்கும் என்பதையும் தவிர வேறில்லை.
கொலைக்கான காரணம் :
     நடந்த கொலை சம்பவத்திற்கு கட்சி, இயக்கம் அல்லது கொள்கை ரீதியான எந்த காரணமும் இல்லை. காதர் முகைதீனின் குடும்பத்துப் பெண்ணிடம் காஜா முகைதீனின் சகோதரர் தவறான தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். இதை காதர் முகைதீன் தட்டிக் கேட்டதால் காஜா முகைதீன் உட்பட ஒரு கும்பல் காதர் முகைதீன் வீட்டை தாக்கியுள்ளனர். அவரின் தாயையும் தாக்கியுள்ளனர். இந்த முன்விரோதமே கொலையில் முடிந்துள்ளது.
    ஒரு கலாச்சார சீரழிவிற்காக நடந்த கொலையைத்தான் வீணாய் போன இயக்கத்தை சேர்ந்தவர்கள் திசை திருப்பப் பார்க்கின்றனர் என்றால் இவர்களை என்ன சொல்வது?
     கொலைக்கான மேற்படி காரணம் கொலையாளி காதர் முகைதீனால் போலிசில் வாக்கு மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது. இந்த விபரங்களை நாம் குறிப்பிடுவது கொலை செய்யப்பட்டவரை குற்றப்படுத்துவதற்காகவோ, கொலையாளியை நியாயப்படுத்துவதற்கோ அல்ல. மாறாக இயக்கம் மற்றும் கட்சி ரீதியான எந்த காரணமும் இன்றி குடும்ப முன் விரோத்தால் நடந்த இந்த கொலையை சமூக அமைதியை, ஒற்றுமையை விரும்பாத இயக்கத்தினர், எஸ்.டி.பி.ஐ கட்சியோடு சம்பந்தப்படுத்த முயல்கிறார்கள் என்றால் அதன் குறுகிய புத்தியை சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

அதிராமபட்டிணம் கொலை சம்பவம்! நடந்தது என்ன? எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை மண்டல பொறுப்பாளர் G.அப்துல் சத்தார் விளக்கம்

  

    
    அதிராமபட்டிணம் கீழத்தெருவை சேர்ந்த காஜா முகைதீனுக்கும், பிலால் தெருவை சேர்ந்த காதர் முகைதீனுக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில் 23 நவம்பர் 2012 அன்று மாலை காதர் முகைதீன் கத்தியால் குத்தியதில் காஜாமுகைதீன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிகிச்சை பலனின்றி 24ம் தேதி அதிகாலையில் மரணமடைகிறார். கத்தியால் குத்திய காதர் முகைதீன் காவல் நிலையத்தில் சரணடைகிறார்.
 
     இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு குளிர் காய நினைத்த TNTJ அமைப்பினர், கொலையாளி கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.டி.பி.ஐ க்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திலும், மக்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டதோடு எஸ்.டி.பி.ஐ ன் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும், காவல்துறையினரிடம் முன்வைத்து நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். அதோடு எஸ்.டி.பி.ஐ கட்சியை சம்பந்தப்படுத்தி போஸ்டர் ஒட்டுவது, போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பது, தங்களது பத்திரிக்கையில் செய்திகளை பரப்புவது போன்ற ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் இல்யாஸ் வீட்டை இரவு நேரத்தில் முற்றுகையிட்டு தாக்கியுள்ளனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கொலையாளி காதர் மைதீனுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எஸ்.டி.பி.ஐ கட்சியில் சாதாரண உறுப்பினராகவோ, செயல்வீரராகவோ, நிர்வாகியாகவோ இல்லாதவர். இந்நிலையில் இவரை எஸ்.டி.பி.ஐ கட்சியோடு சம்பந்தப்படுத்துவது எஸ்.டி.பி.ஐ ன் கட்சியின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பொறாமையும், தங்களது குள்ளநரி செயல்களுக்கு எஸ்.டி.பி.ஐ தடையாக இருக்கும் என்பதையும் தவிர வேறில்லை.
 
கொலைக்கான காரணம் :
     நடந்த கொலை சம்பவத்திற்கு கட்சி, இயக்கம் அல்லது கொள்கை ரீதியான எந்த காரணமும் இல்லை. காதர் முகைதீனின் குடும்பத்துப் பெண்ணிடம் காஜா முகைதீனின் சகோதரர் தவறான தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். இதை காதர் முகைதீன் தட்டிக் கேட்டதால் காஜா முகைதீன் உட்பட ஒரு கும்பல் காதர் முகைதீன் வீட்டை தாக்கியுள்ளனர். அவரின் தாயையும் தாக்கியுள்ளனர். இந்த முன்விரோதமே கொலையில் முடிந்துள்ளது.
ஒரு கலாச்சார சீரழிவிற்காக நடந்த கொலையைத்தான் வீணாய் போன இயக்கத்தை சேர்ந்தவர்கள் திசை திருப்பப் பார்க்கின்றனர் என்றால் இவர்களை என்ன சொல்வது?
 
     கொலைக்கான மேற்படி காரணம் கொலையாளி காதர் முகைதீனால் போலிசில் வாக்கு மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது. இந்த விபரங்களை நாம் குறிப்பிடுவது கொலை செய்யப்பட்டவரை குற்றப்படுத்துவதற்காகவோ, கொலையாளியை நியாயப்படுத்துவதற்கோ அல்ல. மாறாக இயக்கம் மற்றும் கட்சி ரீதியான எந்த காரணமும் இன்றி குடும்ப முன் விரோத்தால் நடந்த இந்த கொலையை சமூக அமைதியை, ஒற்றுமையை விரும்பாத இயக்கத்தினர், எஸ்.டி.பி.ஐ கட்சியோடு சம்பந்தப்படுத்த முயல்கிறார்கள் என்றால் அதன் குறுகிய புத்தியை சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
 
     நடந்த கொலை சம்பவம் கண்டிக்கத்தக்கது, வருத்தத்திற்குரியது. கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். இதுவே எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிலைப்பாடு.
 
    இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சம்பந்தப்படுத்துவதற்கு என்ன காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும்.
 
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மீதும், நிர்வாகிகள் மீதும் நடத்தப்படும் அவதூறு பிரச்சாரம் மற்றும் தாக்குதல்களை எஸ்.டி.பி.ஐ கட்சி சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எத்தகைய அவதூறுகளையும், நெருக்கடிகளையும் சந்திக்கும் ஆற்றல் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உண்டு. இறை உதவியால் இதற்கு முன்பு முறியடித்ததைப் போன்று இது போன்ற சதிகளை இலகுவாக முறியடிப்பார்கள் என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
 
சத்தியம் வந்துவிட்டது !
அசத்தியம் அழிந்துவிட்டது! நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே!
 
 
இப்படிக்கு
G. அப்துல் சத்தார்,
மாநில செயலாளர்
மற்றும்
ஞ்சை மண்டல பொறுப்பாளர்
எஸ்.டி.பி.ஐ கட்சி

முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்த ஏழு நபர்களுக்கு தூக்கு

     கெய்ரோ : முஸ்லீம்களின் இறுதி தூதரான முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில், 'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என ஓர் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதும், அதை எதிர்த்து சென்னை உட்பட, உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் அறிந்ததே.

    இப்படத்தை எடுத்த ஏழு பேர் மீதும் எகிப்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களும் எகிப்திற்கு வெளியே உள்ள நிலையில் இவ்வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சைப் அல் நஸ்ர் “ இஸ்லாம் மற்றும் அதன் தூதரை அவமானப்படுத்தும் வகையில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் படம் எடுத்துள்ளனர் என்பது உறுதியாகிறது” என்று தீர்ப்பளித்துள்ளார்.

    இப்படிப்பட்ட மோசமான படத்தை எடுத்து, இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் தூதரையும் இழிவுபடுத்தியதற்காக எகிப்து நாட்டைப் பொறுத்து தலைமறைவாக இருக்கும் ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

    இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் எகிப்திய கிறித்தவர்கள் என்பதும், ஏழு நபர்களில் ஒருவரான நகோலா பஸிலி தற்போழுது லாஸ் ஏஞ்சல்ஸில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தண்டனை குறித்து எவ்வித கருத்தையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்க எகிப்தின் 'காப்டிக் ஆர்த்தோடெக்ஸ்' தேவாலயம் மறுத்து விட்டது.

    இது குறித்து கருத்து தெரிவித்த தேவாலய அதிகாரி ஒருவர், இப்படம் குறித்து ஏற்கனவே தேவாலயம் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது என்றும் பொதுவாக நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து தேவாலயம் கருத்து எதுவும் தெரிவிக்காது என்றும் கூறினார். thanks, Inneram

அஸ்ஸாம் முதல்வர் பேட்டி :முஸ்லிம்களின் இரத்தம் கொதிக்கிறது!


    NOV30, அஸ்ஸாமில் ஒரே ஒரு "வங்கதேசத்தவர்" கூட இல்லை என, அஸ்ஸாம் மாநில முதல்வர் "தருண் ககோய்" தெரிவித்துள்ளார்.
    டெல்லியில் உள்ள அஸ்ஸாம் பவனில் நேற்று (29/11) செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாம் முதல்வர், மாநிலத்தில் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு வங்கதேசத்தவர் கூட கண்டு பிடிக்கப்படவில்லை, என தெரிவித்தார்.
    மேலும், கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட "அந்நிய நாட்டவர் அல்ல" என தெரிவித்த அவர், பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்த 4,85,921 நபர்களும் சொந்த நாட்டு குடிமக்கள் தான் என்றார்.
இதில், வங்கதேசத்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
    மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முதல்வர், அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லைகள் 97% வேலி அமைக்கப்பட்டு "பங்களாதேஷ் குடியேற்றக்காரர்கள்" உள்ளே நுழையாதவாறு பாதுகாப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    மொத்தமுள்ள எல்லைப்பகுதிகளான, 224 கி.மீ.ல் 218 கி.மீ.அளவுக்கு வேலியமைக்கப்பட்டுள்ளதாகவும் "காலம் கடந்து" புள்ளி விவரங்களை தருகிறார்,முதல்வர்.
     வங்கதேச குடியேற்றக்காரர்கள் என "பொய் பரப்புரை"களை செய்து, முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்து, சவக்குழிகளில் தள்ளிவிட்டு சாவகாசமாக செய்திகளை வெளியிடுவதால் என்ன பயன்?
     இறையாண்மையை பற்றி வாய்க்கிழிய பேசும் அரசுகள் "போடோக்களிடம் உள்ள ஆயதங்களை" கைப்பற்ற முடியாத - ஆண்மையற்ற அரசுகளாக இருப்பதால், எம் சொந்தங்கள் அடிக்கடி செத்து மடியும் நிலை உள்ளது.
    உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்போது, முஸ்லிம்களின் நெஞ்சம் பதைக்கிறது; இரத்தம் கொதிக்கிறது.

மும்பை 7/11 குண்டுவெடிப்பு : போலீஸ் மீது நீதிபதி சரமாரி வசை ; எருமை மாட்டின் மீது மழை!


    NOV30, மும்பை 7/11 புறநகர் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில், அப்பாவிகளை சிக்கவைத்துள்ள போலீசின் தவறுகளை "மோப்பம்" பிடித்துவிட்டதாக தெரிவித்த நீதிபதி "அபை தப்சே" நீதிமன்றத்தின் "சந்தேகம்" உறுதியாகிவிட்டால், "கடுமையான தீர்ப்பு" வழங்கப்படும்,என்று எச்சரித்தார்.
இந்த வழக்கில் போலீசின் "தகிடு தத்தங்"களின் விவரமாவது:
    மும்பை லோக்கல் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் "தொலைபேசி உரையாடல்"களை முக்கிய ஆதாரமாக சொல்லப்பட்டு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கைது செய்யப்பட்டவர்கள், குண்டுவெடிப்பின்போது சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதாகவும் "புலனாய்வுத்துறை" கூறியிருந்தது.
    தொலைபேசி உரையாடலின் "CDR" (டேப்) மற்றும் சம்பவம் நிகழ்ந்தபோது அவர்கள் எங்கிருந்தனர்? போன்ற "தொலைதொடர்பு" ஆதாரங்கள் குறித்து கேள்வியெழுப்பியபோது, அது குறித்த ஆவணங்கள் அழிந்து விட்டதாக, அரசு வக்கீல் கூறி இருந்தார்.
    கடந்த 2006 நவம்பர் 24ந்தேதி போலீஸ் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையின் "நான்காம் பகுதி"யின் " 7ம்பத்தி"யில், ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ள "தொலைபேசி உரையாடல்" சம்மந்தப்பட்ட "டேப்" தேவையில்லை எனக்கருதி, அழித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்ற நீதிபதி, புலனாய்வுத்துறை வசம் அந்த டேப் இருந்தால், அதனை டிசம்பர் 3ந்தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
    குற்றப்பத்திரிக்கை மற்றும் போலீஸ் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை உற்றுநோக்கும்போது, சந்தேகத்தின் "ஸ்மெல்" அடிப்பதாகவும், அந்த சந்தேகம் உறுதியாகி விட்டால், அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் "கடுமையான தீர்ப்பு" சொல்ல வேண்டிவரும் என எச்சரித்தார்,நீதிபதி அபை தப்சே.
போலீசின் "மாயாஜால" காட்சி 2 :
    கடந்த 2008ல், "இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள்" என கைது செய்யப்பட்ட 3 நபர்கள், தாங்கள் தான் மும்பை லோக்கல் ரயிலில் குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டு "வாக்குமூலம்" அளித்ததாக கூறி, அந்த மூவரையும் சிறையில் தள்ளியுள்ளது, இப்போது வெளிச்சமாகியுள்ளது.
    தீவிரவாத குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட அவர்களிடம் "ஒப்புதல் வாக்குமூலம்" பெற்றதாக "3 டெபுட்டி போலீஸ் கமிஷனர்கள்" குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
    எனவே, அந்த உயரதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கில் ஏற்பட்டுள்ள "குளறுபடிகளுக்கு" பதில் சொல்ல வேண்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகள்:-
    கமால் அஹ்மத் அன்சாரி, டாக்டர் தன்வீர் அஹ்மத், முஹம்மத் பைசல் ஷேக், இஹ்திஷாம் சித்தீகி, முஹம்மத் மாஜித் ஷரீப், ஷேக் ஆலம், முஹம்மத் சாஜித் அன்சாரி, அப்துல் வாஹித், முசம்மில், சுஹைல் மஸ்வூத், சமீர் அஹ்மத், நவீத் ஹுசைன் மற்றும் ஆசிப் கான் ஆகிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எகிப்து அரசியல் சாசனத்திற்கு ஷரீஅத் அடிப்படையாக தொடரும்!

Sharia status unchanged in Egypt draft constitution
    கெய்ரோ:அரசியல் சாசன உருவாக்கத்திற்கு முக்கிய அடிப்படையாக ஷரீஅத்தின் தத்துவங்கள் தொடரும் என்று எகிப்தின் அரசியல்  நிர்ணய சபை முடிவுச் செய்துள்ளது.
    முந்தைய அரசியல் சாசனத்தில் தொடரும் ஷரீஅத் தொடர்பான வார்த்தையை நீக்க தேவையில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையில் இஸ்லாமிய வாதிகளுக்கும், மதசார்பற்றவாதிகளுக்கும் இடையே கடுமையான சர்ச்சையை இவ்விவகாரம் கிளப்பியிருந்தது.
    அரசியல் சாசன வரைவில் 234 துணப் பிரிவுகளுக்கும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு பூர்த்தியான பிறகு அங்கீகாரத்திற்காக அதிபர் முர்ஸியிடம் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து முர்ஸி, அதனை மக்கள் விருப்ப வாக்கெடுப்புக்கு விடுவார். அரசியல் சாசன இறுதி வரைவின்  மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான அரசியல் சாசன தயாரிப்புக் குழுவின் கூட்டம் நேற்று துவங்கியது.
    அரசியல் சாசன வாக்கெடுப்பு பூர்த்தியான பிறகே அதிகார பதவிகள் தொடர்பாக முர்ஸிக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. thanks, thoothu

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்!


    காஸ்ஸா:தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இஸ்ரேல் அடாவடியாக காஸ்ஸா மீது தாக்குதலை நடத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை யூதப்படையினர் காஸ்ஸாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனுஸின் மத்திய பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
    புல்டோஸர்கள், பீரங்கிகளை பிரயோகித்து இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்புக்கு வேலிக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது. இப்பகுதியில் மேலும் கொஞ்சம் இடத்தை ஆக்கிரமித்து வேலியை மாற்றி நிறுவுவதே இஸ்ரேலின் திட்டம் என்று காஸ்ஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.
    காஸ்ஸாவிற்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க கூடாது என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. சியோனிஸ்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடாவடிச் செயல்களில் ஈடுபடுவதாக காஸ்ஸாவின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் கடலோரப் பகுதியில் ஃபலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 35 பேருக்கு காயம் ஏற்பட்டது. காஸ்ஸாவில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட மீனவ தொழிலாளர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளது. thanks, thoothu

இஸ்ரேலுக்கு நோபல் பரிசை வென்றவர்கள் எதிர்ப்பு!

52 Nobel Laureates Call for Israel Arms Boycott
    லண்டன்:காஸ்ஸாவின் மீது ராணுவ தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்தும், இனிமேலும் இதுபோன்ற அணுகுமுறையை தொடரக் கூடாது எனவும் நோபல் பரிசை வென்றவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிரிட்டனில் முக்கிய பத்திரிகையான கார்டியன் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
    160க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் மக்களின் உயிரை பறிக்க காரணமான போரில், ஆயுதங்களையும், ஆதரவையும் அளிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளையும் அவர்கள் கண்டித்துள்ளார்கள். காஸ்ஸா மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     நோபல் பரிசை வென்றவர்கள் உள்பட உலகின் பிரபலமான 52 பேருடைய கையெழுத்துடன் கூடிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. thanks, thoothu

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!

General Assembly recognizes Palestine as observer state
    ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.
    193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தன. பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தபோது அமெரிக்கா எதிர்த்து வாக்களித்தது.  பிரிட்டன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. செக், கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. thanks, thoothu

தகவல் தொழில் நுட்பத்தில் திருத்தம்: பொது நல வழக்கை ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்!


Supreme Court to hear Public Interest Litigation to amend Information Technology Act
30 Nov 2012 புதுடெல்லி:தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என டெல்லி மாணவி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இது குறித்து ஸ்ரேயா சிங்கல் என்பவர் தனது மனுவில் தெரிவித்துள்ள விவரம்: சமீப காலமாக இணையதளத்தில் கருத்து வெளியிட்டதற்காக சிலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவு அரசியல் சட்டம் வழங்கும் பேச்சு, கருத்து சுதந்திர உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ் இணையதளத்தில் தவறுதலான, புண்படுத்தக் கூடிய தகவல்களை வெளியிடுவது குற்றமாகும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தாலொழிய இந்தப் பிரிவு தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.
மேலும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 41, 156 (1) ஆகிய பிரிவுகளையும் அரசியல் சட்டம் அளிக்கும் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு ஏற்றாற்போல பயன்படுத்த புதிய விதிமுறைகளை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
குற்றவியல் சட்டத்தின் 41-வது பிரிவின் கீழ், ஒரு குற்றத்துக்காக மாஜிஸ்திரேட் உத்தரவில்லாமல், வாரண்ட் எதுவும் இல்லாமல் போலீஸார் ஒருவரைக் கைது செய்ய இயலும்.  156 (1) பிரிவின்படி, மாஜிஸ்திரேட் உத்தரவில்லாமல் போலீஸார் விசாரணை மேற்கொள்ளலாம்.
சமீபத்தில் சிவசேனை தலைவர் பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் முழு அடைப்பு குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரு பெண்கள் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து இணையதளத்தில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் கைது செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. thanks, thoothu

ஃபேஸ்புக்கில் கருத்து: பெண்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது!


Thackeray FB post- Mumbai police drop charges against girls
    30 Nov 2012 மும்பை:சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இளம்பெண்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
    சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே மரணத்தின்போது, சிவசேனை மீதான பயம் காரணமாகவே முழு அடைப்பு என்றும், உண்மையான மரியாதைக்காக அல்ல என்றும் பேஸ்புக்கில் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு, பின்னர் பெண்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  நாடெங்கும் எழுந்த எதிர்ப்பு காரணமாக, இந்த வழக்கை நேற்று கைவிடுவதாக மகாராஷ்டிர காவல் துறை தெரிவித்தது.
    அதனிடையே, எம்.என்.எஸ் தலைவர் ராஜ்தாக்கரேயை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்தை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட 19 வயது சுனில் விஸ்வகர்மாவை போலீசார் விடுதலைச் செய்தனர். இவரது பெயரில் யாரோ ஒரு நபர் போலி அக்கவுண்டை உருவாக்கியதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அவரை விடுதலைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். thanks thoothu

காவிரி:கர்நாடகம் கைவிரிப்பு – இரு மாநில முதல்வர்களின் பேச்சு வார்த்தை தோல்வி!


Jaya, Shettar talks over Cauvery water dispute fails
    30 Nov 2012 பெங்களூர்:உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பாக தமிழக, கர்நாடக முதல்வர்கள் இடையே பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடகம் கைவிரித்துவிட்டதாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
    பெங்களூரில் பழைய விமான நிலையச் சாலையில் அமைந்துள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    தமிழக அரசு சார்பில், முதல்வர் ஜெயலலிதா, பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் தனிச் செயலர்கள் ஏ.ராமலிங்கம், கே.என். வெங்கடரமணன், பொதுப் பணித் துறை செயலர் எம்.சாய்குமார், காவிரி ஆணையக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     கர்நாடக அரசு சார்பில், அந்த மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், துணை முதல்வர் ஆர்.அசோக், நீர்ப் பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்டத் துறை அமைச்சர் சுரேஷ்குமார், தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத், கூடுதல் தலைமைச் செயலர் சுபீர் ஹரிசிங், முதல்வரின் முதன்மைச் செயலர்கள் பிரதீப்சிங் கரோலா, லட்சுமிநாராயண், முதல்வரின் பொருளாதார ஆலோசகர் கே.வி.ராஜு, நீர்ப்பாசனத் துறை செயலர் சத்தியமூர்த்தி, நீர்ப் பாசனத் துறை ஆலோசகர்கள் கேப்டன் ராஜாராவ், ரகுராம், மனு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியது:
     “குறுவை நெல் சாகுபடியை இழந்துள்ள நிலையில், சம்பா நெல் சாகுபடிக்காக தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர். பாசனத்துக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சம்பா நெல் சாகுபடியையும் இழக்க நேரிடும். தமிழகத்தில் 14.93 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    நவம்பர் 27-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் 16.34 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில், 5 டிஎம்சி தண்ணீர் அணை சேமிப்புக்கும் (டெட் ஸ்டோரேஜ்), 5 டிஎம்சி தண்ணீர் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படும். மீதமுள்ள 6.34 டிஎம்சி தண்ணீர் சம்பா நெல் சாகுபடிக்கு போதாது. இந்த தண்ணீரையும் அடுத்த 6 நாள்களுக்கு மட்டுமே திறந்துவிட முடியும்.
    சம்பா நெல் சாகுபடியைக் காப்பாற்ற வேண்டுமானால், அடுத்த 65 நாள்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் இதற்கான தண்ணீர் இருப்பு இல்லை. இந்த நிலையில், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாவிட்டால், பயிர் கருகி, பேரிடர் நிகழும் அபாயம் உள்ளது.
    தமிழகத்தின் நிலை மற்றும் தண்ணீர் தேவையை கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் விளக்கினேன். சம்பா நெல் சாகுபடியைக் காப்பாற்ற அடுத்த 15 நாள்களில் குறைந்தபட்சமாக 30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கோரினேன். அதற்கான உத்தரவை உடனடியாகப் பிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
    எங்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று கூறிவிட்டார். காவிரி பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை (நவம்பர்-30) விசாரணைக்கு வருகிறது. அப்போது, இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தின் முடிவுகளை எடுத்துரைப்போம். தண்ணீர் திறந்துவிட தமிழகம் விடுத்தக் கோரிக்கையை கர்நாடக அரசு நிராகரித்துவிட்டது. இதையடுத்து, தமிழகத்துக்கு தண்ணீர் கேட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்றார் அவர்.
    கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது: “உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி நிலை, குடிநீர் தேவையின் அளவு, நிலுவைப் பயிர் பாசனத் தேவை, அணைகளின் நீர் இருப்பு ஆகியவற்றை கூட்டத்தில் எடுத்துரைத்தோம்.
     தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது மாநில நிலையை விளக்கினார். காவிரி நதிப் படுகை அணைகளில் 37 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. பெங்களூர், மைசூர் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளின் குடிநீர்த் தேவைக்கு மட்டும் 20 டிஎம்சி தண்ணீர் தேவை. சுற்றுச்சூழல் காரணங்களுக்கு திறந்துவிட 10 டிஎம்சி தண்ணீரை இருப்பு வைத்திருக்க வேண்டும். நிலுவைப் பயிருக்கு விடுவதற்கு கர்நாடகத்தில் 7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.
     கர்நாடகத்தின் நீர்த் தேவை அதிகமாக இருக்கும்போது, தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறந்துவிட முடியாது என்பதை தெளிவுப்படுத்தினேன். தமிழகம் 30 டிஎம்சி தண்ணீர் கேட்கிறது. 37 டிஎம்சி நீரில், 30 டிஎம்சி நீரைத் தமிழகத்துக்கு அளித்துவிட்டால், கர்நாடகத்தின் நிலை மோசமாகும். இதைப் பொருள்படுத்தாமல், தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.
    காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், 3 அம்சங்களை முன்வைத்தோம். மேட்டூர், சிவனசமுத்திரத்தின் கீழ்ப் பகுதியில் நீர் இருப்பைப் பெருக்குவதற்கு அணைகள் கட்டலாம். இந்த நீரை இடர்ப்பாடு காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இடர்ப்பாட்டு பங்கீட்டுக் கொள்கையை வகுக்க இரு மாநிலப் பிரதிநிதிகள் அடங்கிய சமரசக் குழுவை அமைக்கலாம். இரு மாநில காவிரி நதிப் படுகை பாசனப் பகுதிகளில் ஒழுங்கமைவு வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றி, பாசனத்தை நெறிப்படுத்த இரு மாநில விவசாயிகள் அடங்கிய வல்லுநர் குழுவை அமைக்கலாம் என்று தெரிவித்தோம்.
    கர்நாடகத்தின் நீர் இருப்பு மற்றும் தேவைகள் குறித்து மறுமதிப்பீடு செய்து, மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அதற்காக சென்னை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்றோம். எங்கள் யோசனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கவில்லை.
     இந்த நிலையில், கர்நாடகத்தின் நிலையை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துரைப்போம். தேசிய கட்சியான பாஜக, இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்த சிறிய பிரச்னையில் தலையிட முடியாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.” என்றார் அவர்.
     காவிரிப் பிரச்னையில் 1974-ஆம் ஆண்டில் இருந்து, 26-ஆவது முறையாக தமிழக-கர்நாடக முதல்வர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற கர்நாடக அரசு மறுத்துவிட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. thanks thoothu

தப்லீக் ஜமாத்தினர் மீது போலீஸ் அடக்குமுறை : மில்லி கவுன்சில் அவசரக்கூட்டம்! .

     NOV30, தப்லீக் ஜமாத்தினரை, ஓடும் ரயிலிலிருந்து நடுவழியில் இறக்கி "கையில் விலங்கு மாட்டி" இழுத்துச்சென்றது குறித்து, ஆலோசிக்க "ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின்" அவசரக்கூட்டம் டெல்லியில் நேற்று (29/11) மாலை நடைபெற்றது.

    டெல்லிக்கு சென்றுக்கொண்டிருந்த தப்லீக் ஜமாத்தினரை "மதுரா" ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக இறக்கியது, "ஹத்தன்" காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து - தண்ணீர் தொட்டியில் அமுக்கி சித்திரவதை செய்தது, உள்ளிட்ட கொடுமைகள் குறித்து, பிரதமர், உள்துறை அமைச்சர், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து, அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து, ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் பொதுச்செயலாளர், டாக்டர் மன்சூர் ஆலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், அட்வகேட் முஷ்தாக் அஹ்மத், பொருளாளர் முஷர்ரப் ஹுசைன், டெல்லி மாநில மில்லி கவுன்சில் தலைவரும் மாநில ஹஜ் கமிட்டி தலைவருமான டாக்டர் பர்வேஸ் மியான் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Thursday, November 29, 2012

தப்லீக் ஜமாத்தினரை கையில் விலங்கிட்டு -அடித்து உதைத்து இழுத்து சென்ற போலீஸ்!

     NOV29, ஓடும் ரயிலில் "தப்லீக் ஜமாத்"தினரை கைது செய்த போலீஸ், அவர்களின் ஆடைகளை களைந்து, கையில் "விலங்கிட்டு" அடித்து உதைத்து இழுத்துச்சென்றது.

இது பற்றிய செய்தியாவது:

     இம்மாதம் 19ந்தேதி, கர்நாடக மாநிலம் கிராஸ்கரிலிருந்து டெல்லியை நோக்கி (வண்டி எண்:12181) ரயிலில் "தப்லீக் ஜமாத்"தின் 14 நபர்கள் கொண்ட குழுவினர், பயணித்துக்கொண்டிருந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலமான "ஆக்ரா" ரயில் நிலையத்தில் "சாதாரண உடை"யில் ரயிலில் ஏறிய போலீஸ், அவர்களை கைது செய்வதாக சொன்னது. ஏன்? என சக பயணிகள் கேட்டபோது, இவர்கள் "பயங்கரவாதிகள்" என தெரிவித்ததுடன், இவர்கள் தங்கள் பைகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்வதாகவும் கூறினர்.

     மேலும், ஆக்ராவுக்கு அடுத்த ரயில் நிலையமான "மதுரா"வில், வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.
அங்கு தயார் நிலையில் "30 பேர் கொண்ட போலீஸ் படை" காத்திருந்தது.
ரயிலை விட்டு கீழே இறக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தின் 14 நபர்களின் சட்டைகளையும் கழற்றி - அடித்து உதைத்து - கைகளில் விலங்கிட்டு, ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து "ஹத்தன் காவல் நிலையம்" வரை இழுத்து சென்றனர்.

     தொழுகை நடத்த அனுமதி கேட்டபோதும் ஆடைகள் கொடுக்கப்படவில்லை. ஒரு வழியாக திறந்த மேனிகளுடன் "அரைகுறை" ஆடைகளுடன் தொழுது முடித்தனர், தப்லீக் சாத்திகள்.

     மேலும், அவர்கள் கையிலெடுத்து சென்றிருந்த "திருக்குர்ஆன்" தாலீம் புத்தகங்கள், தொழுகை சம்பந்தப்பட்ட வழிகாட்டி நூல்கள் உள்ளிட்ட மார்க்க புத்தகங்களை அவமதிக்க கட்டாயயப்படுத்தப்படுத்தனர்.

     காவல் நிலையத்தின் தண்ணீர் தொட்டியில் அவர்களின் "தலைகளை அமுக்கி" முக்கி எடுத்து "சித்திரவதை" செய்தனர்.

    இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, காவல் நிலையத்தை 400க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர். தவறை உணர்ந்த போலீஸ், அவர்களை விடுதலை செய்தனர்.

     என்றாலும், தப்லீக் ஜமாத்தில் ஒருவர் நீங்கலாக 13 நபர்கள் மீதும், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 400 நபர்கள் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

     நடந்த அநியாயங்கள் குறித்தும், இதில் சம்மந்தப்பட்டுள்ள உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா போலீசின் மீதும் புகார் கூறி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு "மில்லி கவுன்சில்" சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பு:

தப்லீக் ஜமாஅத், அது துவக்கப்பட்ட 1920 முதல் இன்று வரை "அரசியல்" மற்றும் உலக விஷயங்களுக்கு அப்பாற்பட்டு, முஸ்லிம்களுக்கு மத்தியில் "ஆன்மீக பிரச்சாரம்" செய்யும் இயக்கம் என்பது, எல்லா அரசுகளுக்கும் நன்றாக தெரியும் நிலையில், இவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், அவமரியாதைகள் கேவலங்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இந்து முன்னனி மாவட்டச்செயலாளர் "கற்பழிப்பு வழக்கில்" கைது!


  NOV28, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், பெண் ஒருவரை கற்பழித்த வழக்கில், "இந்து முன்னணி" கட்சியின் மாவட்டச்செயலாளர் கண்ணாயிரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

முர்ஸி காஸ்ஸாவில் தலையிடாமலிருக்க இஸ்ரேலின் சதித்திட்டம்!

முர்ஸி காஸ்ஸாவில் தலையிடாமலிருக்க இஸ்ரேலின் சதித்திட்டம்! 

     லண்டன்:எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை சீர்குலைக்க முன்னாள் அரபு லீக் தலைவர் அம்ர் மூஸாவும், இஸ்ரேலின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸிபி லிவ்னியும் ரகசியமாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல் குத்ஸ் அல் அரபி பத்திரிகையின் எடிட்டர் அப்துல் பாரி அத்வான், லண்டனில் அல் ஹிவார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

     இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸாவில் தாக்குதல் நடத்துவதற்கு 10 தினங்களுக்கு முன்பாக நவம்பர் 4-ஆம் தேதி ரமல்லாவில் எதிர்பாராத சுற்றுப்பயணம் நடத்திய பொழுது லிவ்னி, அம்ர் மூஸாவை சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பான ரகசிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. காஸ்ஸாவின் மீது தாக்குதல் நடக்கும் வேளையில் உள்நாட்டில் பிரச்சனைகளை உருவாக்கி முர்ஸியின் கவனத்தை திருப்பவேண்டும் என்று லிவ்னி, அம்ர் மூஸாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

     எகிப்திற்கு திரும்பிய அம்ர் மூஸா, அரசியல் சாசனத்தை தயாரிக்கும் கான்ஸ்ட்யூவண்ட் அஸெம்ப்ளியில் இருந்து எவ்வித காரணமுமின்றி விலகி, லிவ்னிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார். அம்ர் மூஸா ராஜினாமா தொடர்பாக எகிப்தில் கடும் சர்ச்சைகள் கிளம்பின.

     இஸ்ரேல்-மேற்காசியா விவகார நிபுணரான பின்ஹாஸ் அல்பரி ரஷ்யா டுடே டி.விக்கு அளித்த பேட்டியில் இதனைக் குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். உள்நாட்டுக் குழப்பங்களை உருவாக்கி முர்ஸியின் கவனத்தை திசை திருப்ப இஸ்ரேலில் ஒரு குழு முயன்றது என்று அல்பரி தனது பேட்டியில் கூறியிருந்தார். நன்றி, தூது

டமாஸ்கஸில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 54 பேர் பலி!

Twin car blasts leave 54 dead near Damascus 
    டமாஸ்கஸ்:சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸின் தென்கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் 54 பேர் பலியாகியுள்ளனர். 83 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் ஏராளமான வாகனங்களும், கட்டிடங்களும் சேதமடைந்துள்ள காட்சியை சிரியா ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்தன.

    சிரியாவின் ஜரமனா மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அரசுப் படையினருக்கும், எதிர்ப்பு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்கனவே இங்கு கடுமையான மோதல் நிகழ்ந்துள்ளது. ஜரமனா மாவட்டத்தின் இன்னொரு பகுதியிலும் இரட்டைக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தபோதும் உயிர் சேதம் குறித்து தகவல் இல்லை.

     இச்சம்பவத்தின் பின்னணியில் அரசுப் படையினரா அல்லது எதிர்ப்பு ராணுவமா? என்பதுக் குறித்து தகவல் இல்லை. மேலும் இத்தாக்குதல் அரசு ராணுவம் அல்லது அரசு மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதா? என்பது குறித்தும் தெளிவு இல்லை. அதேவேளையில் இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் தேச விரோத சக்திகள் இருப்பதாக அரசு கூறுகிறது.

     இதனிடையே அரசு ஹெலிகாப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக எதிர்ப்பு ராணுவம் கூறுகிறது. வடமேற்கு சிரியாவில் உள்ள தங்களது தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்த வந்த ராணுவ ஹெலிகாப்டரை ஏவுகணையை உபயோகித்து சுட்டு வீழ்த்தியதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வீழ்த்தப்பட்ட சிரியா அரசு ராணுவ ஹெலிகாப்டருக்கு அருகில் எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிடும் காட்சி யூ ட்யூபில் இடம் பெற்றுள்ளது.

    சிரியாவில் முதன் முதலாக அரசு படையின் ராணுவத்தை எதிர்ப்பு படையினர் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. நன்றி, தூது

ஃபலஸ்தீன்:மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெருகுகிறது!

Strong European support for Palestinian 

    வியன்னா:ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீனின் பதவியை உயர்த்துவதற்கு 27 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியனில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று ஆஸ்திரியா அறிவித்துள்ளது.

    ஐ.நாவில் உறுப்பினர் அல்லாத கண்காணிப்பு நாட்டின் அந்தஸ்தை வழங்கக்கோரி ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், சமர்ப்பித்த மனுவின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரியாவின் அறிவிப்பு நம்பிக்கையளித்துள்ளது. தற்போது வெறும் ஒரு கண்காணிப்பு பதவி மட்டுமே ஃபலஸ்தீனுக்கு ஐ.நாவில் உள்ளது. இதன் தரத்தை உயர்த்துவதை தாங்கள் ஆதரிப்பதாக ஆஸ்திரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொது அவையில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரித்து வாக்களித்தால் ஃபலஸ்தீனுக்கு கண்காணிப்பு பதவி கிடைக்கும். 130க்கும் மேற்பட்ட நாடுகள் ஃபலஸ்தீனை ஆதரிக்கும் என கருதப்படுகிறது. ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை வகிக்கும் நாடான பிரான்சு அறிவித்துள்ளது. பிரான்சின் தீர்மானம் தங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளதாக ஐ.நாவில் ஃபலஸ்தீனுக்கான பிரதிநிதி ரியாத் மன்சூர் கூறியுள்ளார்.

    ஃபலஸ்தீனை ஆதரிப்போம் என்றும் அமைதிக்கு ஆதரவான முயற்சி என்றும் ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் ஃபலஸ்தீனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.ஆனால், மஹ்மூத் அப்பாஸ் இம்முயற்சியில் இருந்து பின்வாங்கவேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது. நன்றி, தூது

மும்பையில் மீண்டும் கைது படலம்! ஃபேஸ்புக்கில் ராஜ் தாக்கரே குறித்து கருத்து தெரிவித்த மாணவர் கைது!

Police quiz man for alleged Facebook post against MNS Chief Raj Thackeray 

    மும்பை:சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவையொட்டி மும்பையில் 2 நாட்களாக நடந்த முழு அடைப்பிற்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இளம்பெண்ணையும், அவரது கருத்துக்கு ஆதரவாக லைக் போட்ட பெண்மணியும் கைது செய்யப்பட்ட சம்பவம் எழுப்பிய சர்ச்சைகள் ஓயும் முன்னரே மீண்டும் மும்பையில் கைது சம்பவம் நடந்துள்ளது.

    பால் தாக்கரே மருமகனும், மஹராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனாவின்(எம்.என்.எஸ்) தலைவருமான ராஜ் தாக்கரேயை ஆட்சேபித்து பல்கரைச் சார்ந்த சுனில் விஸ்வகர்மா(வயது 20) என்ற கம்ப்யூட்டர் பிரிவு மாணவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் கமெண்ட் வெளியிட்டிருந்தார். இவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏற்கனவே 2 மாணவிகள் பல்கரில் தான் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நவம்பரில் ஃபேஸ்புக்கில் பக்கத்தை துவக்கிய சுனில் விஸ்வகர்மா, கடந்த திங்கள் கிழமை மாலையில் ஒரு கமெண்டை போஸ்ட் செய்திருந்தார். இதற்கு எதிராக எம்.என்.எஸ்ஸின் மாணவர் அமைப்பின் தலைவர் பவிஷ் சவுர்னே புகார் அளித்திருந்தார். புதன்கிழமை சுனிலின் வீட்டின் முன்பாக எம்.என்.எஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

     சுனில் மீதான வழக்கை தானே சைபர் பிரிவுக்கு மாற்றியதாக தானே உள்ளூர் எஸ்.பி அனில் கம்பாரே கூறியுள்ளார். முன்னர்,  இளம்பெண்களை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுத்த சம்பவத்தை கண்டித்து பல்கரில் எம்.என்.எஸ் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் புதிய கைது சம்பவம் அரங்கேறியுள்ளது. நன்றி, தூது

கெளரவக் கொலை:தொலைக்காட்சி சானல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் சுட்டுக் கொலை!

Abdul Hakim, pictured with his wife Mehwish and their 18-month-old daughter, was murdered in a suspected honour killing after marrying for love 

    லக்னோ:தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கெளரவக் கொலையை குறித்து பேசிய இளைஞர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். மேற்கு உத்தரபிரதேசத்தில் அப்துல் ஹக்கீம்(வயது29) என்பவர்தாம் கொல்லப்பட்டுள்ளார்.

     பாலிவுட் நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் சத்யமேவ ஜயதே என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சமூக நிகழ்வுகளை ஆராயும் இந்நிகழ்ச்சியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அப்துல் ஹக்கீமும், அவரது மனைவி மெஹ்விஷும் கலந்துகொண்டு குடும்பத்தினரின் விருப்பமில்லாமல் திருமணம் செய்த தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாறுபட்ட சமூக சூழல்களைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த அப்துல் ஹக்கீமும், மெஹ்விஷும் திருமணமான பிறகு தன்னார்வ தொண்டர்களின் பாதுகாப்பில் டெல்லியில் வசித்து வந்தார்கள். தற்போது எட்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளார் மெஹ்விஷ். வியாழக்கிழமை கணவர் கொல்லப்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமை மெஹ்விஷ் இச்சம்பத்தை ஊடகங்களுக்கு தெரிவித்த பிறகே வெளியுலகிற்கு தெரியவந்தது. கொலைக்கு பின்னால் தனது குடும்பத்தினர் இருப்பதாக மெஹ்விஷ் குற்றம் சாட்டினார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி என கருதப்படுபவர் தலைமறைவாகி உள்ளார்.

     உ.பி மாநிலம் புலந்த்ஷஹ்ர் மாவட்டத்தில் அதோலியில் உடல் சுகவீனமின்றி இருக்கும் தாயாரை பார்க்க அப்துல் ஹக்கீமும், மெஹ்விஷும், ஒன்றரை வயது மகளும் 2 வாரத்திற்கு முன்பு சென்றனர். தனது மனைவியை டாக்டரிடம் காண்பிக்க அழைத்துச் சென்ற வேளையில் அப்துல் ஹக்கீம் சுடப்பட்டார்.

     அண்டை வீட்டார்களான இருவரும், பல ஆண்டுகள் காதலித்து கடந்த2009 ஜூன் மாதம் திருமணம் புரிந்தனர். ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த அப்துல் ஹக்கீமை, நிலச்சுவான் தாரர்களான மெஹ்விஷின் குடும்பத்தினர் எதிர்த்தனர்.

     தொலைக்காட்சி சானல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தம்பதியினர் பீதி வயப்பட்டதாக அமீர் கான் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை. இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று அமீர்கான் கூறினார்.

     குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் உ.பி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

      இச்சம்பவம் குறித்து மெஹ்விஷ் கூறுகையில், “எனது குடும்பத்தினர் எங்களை கொலைச் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர். போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. சம்பவத்திற்கு பிறகு போலீஸ் ஒத்துழைக்கவில்லை. ஐந்து பேர் மீது புகார் அளித்த பிறகும் தாயாரின் சகோதரரை மட்டுமே போலீஸ் கைது செய்துள்ளது. தற்போது அவர்கள் என்னையும், எனது குழந்தையையும் குறிவைத்துள்ளனர்” என்று மெஹ்விஷ் கூறியுள்ளார்.

     இதனிடையே புலந்த் ஷஹ்ரில் அப்துல் ஹக்கீம் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மாநில அரசிடம் மத்திய அரசு முழுமையான அறிக்கையை கேட்டுள்ளது. நாட்டில் கெளரவக் கொலைகள் அதிகரித்து வரும் வேளையில் இத்தகைய சம்பவங்கள் தொடராமலிருக்க சட்டம் இயற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறினார். நன்றி, தூது

மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்.ஐ.டி அறிக்கை: எதிர் மனு தாக்கல் செய்ய ஸாகியா ஜாஃப்ரிக்கு அனுமதி மறுப்பு!

Zakia Jafri cannot file protest petition against SIT report- Court 
     அஹ்மதாபாத்:கால அவகாசம் முடிந்துவிட்டதால் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள எஸ்.ஐ.டி அறிக்கையை குறித்து கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்யும் உரிமையை கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி இழந்துவிட்டார் என்று அஹ்மதாபாத் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

     2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பல் அரங்கேற்றிய முஸ்லிம் இனப் படுகொலையின் போது குல்பர்க் ஹவுஸிங் சொசைட்டியில் வசித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கோரமாக கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி., தனது இறுதி அறிக்கையை கடந்த பிப்ரவரியில் அளித்தது. அதில் இனப்படுகொலை சம்பவத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என நற்சான்றிதழ் வழங்கியிருந்தது. இந்தஅறிக்கையை புகார் தாரரான ஜகியாவுக்கு கடந்த மே மாதம் அனுப்பிய எஸ்.ஐ.டி., அறிக்கையை ஆட்சேபித்து எதிர்த்து மனு தாக்கல் செய்ய 2 மாதங்கள் கால அவகாசம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், அவர் காலம் கடந்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

     இது தொடர்பாக ஸாகியாவின் வழக்குரைஞர் எஸ்.எம்.வோரா கூறியது: எஸ்.ஐ.டி.யின் அறிக்கை கிடைத்ததும், அது தொடர்பாக சில விவரங்களைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு தெரியும்வரை, கீழ் நீதிமன்றங்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன கூறப்போகிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே கீழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்”என்றார். நன்றி, தூது

Wednesday, November 28, 2012

‘துப்பாக்கி’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: முதல்வரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் நன்றி!

SONY DSC  

     சென்னை:இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து நீக்க  நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர்  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

     இதுத் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதச்சார்பற்ற  கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின்  நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு  செயல்பட்டு வருகிறது.

     சமீபத்தில் தீபாவளித் திருநாளில், நடிகர் விஜய் நடிப்பில் தமிழகத்தில் வெளியான  ‘துப்பாக்கி’ என்னும் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான  காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் கோரின.

     இதனை அறிந்த முதலமைச்சர்,தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அளித்த  உத்திரவினையடுத்து, அரசு உள்துறை செயலாளர், திரைப்படத்தின் நடிகர் விஜய்,  இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகரன்  ஆகியோரை 15.11.2012 அன்று அழைத்து, திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய  மக்களின் மனம் புண்படும்படி உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை தவிர்க்கும்படியும், இது சம்பந்தமாக  இஸ்லாமிய சமூக அமைப்புகளை சார்ந்தவர்களுடன் பேசும்படியும் அறிவுறுத்தினார்.

     முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையினால் துப்பாக்கி படக்குழுவினர், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விவாதித்து, திரைப்படத்தில் இடம்  பெற்றிருந்த குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினார்கள்.

    இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று (28.11.2012) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, முதலமைச்சர் எடுத்த  விரைவு நடவடிக்கையினால், இஸ்லாமிய சமுதாயத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு, தங்களது நன்றியினை தெரிவித்துக்  கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது. நன்றி, தூது

எகிப்து:நீதிபதிகளின் சச்சரவுகளுக்கு தீர்வு ஏற்படுகிறது!

Morsi's moves divide Egypt's judiciary

     கெய்ரோ:தனது அதிகார வரம்பை அதிகரித்தது தொடர்பாக நாட்டில் எழுந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் எகிப்து அதிபர் முர்ஸி நடத்திய முயற்சிகள் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

     நாட்டின் உயர் நீதிபதிகளுடன் நேற்று முன் தினம் முர்ஸி நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிக்கரமாக இருந்தது என்று அவரது செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி கூறியுள்ளார்.

     முர்ஸிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த முன்னர் நீதிபதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். முர்ஸியின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் மோதியதில் நேற்று முன் தினம் 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

    அதிகார வரம்பை அதிகரித்த நடவடிக்கையை வாபஸ் பெற முர்ஸி தயாராகவில்லை. ஆனால், அதிகாரத்தை குறிப்பிட்ட சில காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று அவர், நீதிபதிகளுக்கு உறுதி அளித்துள்ளார். சுதந்திர நீதித்துறையை மதிப்பதாகவும், அரசியல் சாசன நிறுவனங்களை பாதுகாக்கவே தனது அதிகார வரம்பை உயர்த்தியதாகவும் முர்ஸி விளக்கம் அளித்தார் என்று யாஸிர் அலி கூறுகிறார். அதேவேளையில் யாஸிர் அலியின் அறிக்கை குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவிக்கவில்லை.

    ஆனால், இத்தீர்மானத்தில் நீதிபதிகளுக்கு ஆதரவான அணுகுமுறையே உள்ளது என்று பி.பி.சி கூறுகிறது. அதனிடையே, முர்ஸியின் அதிகார வரம்பை உயர்த்தியதை கண்டித்து நேற்றும் நாட்டின் பல பகுதிகளில் எதிர்கட்சிகள் கண்டனப் பேரணிகளை நடத்தினர். கெய்ரோவில் போலீசாரும், போராட்டக்காரர்களும் மோதலில் ஈடுபட்டனர். நன்றி, தூது

குழந்தைகளை கொலைச் செய்யும் இஸ்ரேல்: மெளனம் சாதிக்கும் மேற்கத்தியர்கள்!

குழந்தைகளை கொலைச் செய்யும் இஸ்ரேல் 

    மேற்குகரை:எட்டு நாட்களாக நீண்ட காஸ்ஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் மழலையர் உள்பட ஏராளமான குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட பிறகும் மேற்கத்திய நாடுகள் மெளனம் சாதிப்பதாக ஃபலஸ்தீனில்  மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    ஃபலஸ்தீனில் உள்ள குழந்தைகளை கொலைச் செய்வதற்கே இஸ்ரேல் ராணுவத்தில் தனிப்பிரிவு ஒன்று செயல்படுவதாக, ஜபலியா ஃபலஸ்தீன் அகதி முகாமை மையமாக  கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பான அல் மீஸானின் தலைவர் ஸமீர் ஷுக்கூத் கூறுகிறார். இஸ்ரேலின் விமானத்தாக்குதல் அதிகமாக குழந்தைகளை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. இது முதல் நிகழ்வு அல்ல. முந்தைய காலங்களிலும் குழந்தைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. போர்க் குற்றத்திற்காக இஸ்ரேல் தலைவர்களை விசாரணைச் செய்யவேண்டும் என்று ஷுக்கூத் கோரிக்கை விடுத்துள்ளார். நன்றி, தூது

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அரசு ஒப்புதல்!

FDI in multi-brand retail 
    புதுடெல்லி:சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்த போதிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக கசப்பான நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவான நிலை எடுப்போம் என்று திமுக அறிவித்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

     டெல்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஐ.மு. கூட்டணி கட்சிகள் பிரதமரின் பின்னால் அணி திரண்டுள்ளன.

     சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சிறு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் மற்றும் அரசை ஆதரிக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்களவை விதி 184ன் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று பா.ஜ., கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை அரசு ஏற்க மறுத்ததால், மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியதில் இருந்து 4 நாட்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.
 
     இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

     அரசு சம்மதம்: கூட்டத்துக்கு பின் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் அரசுக்கு ஆதரவாக உறுதியுடன் உள்ளன. ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் உட்பட எந்த விதியின் கீழும் விவாதம் நடத்த அரசு தயங்கவில்லை. மக்களவை தலைவரும் அரசும் என்ன முடிவு எடுத்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதை முழுமையாக ஆதரிக்கும். எந்த வகையில் விவாதம் நடத்துவது என்பதை மக்களவை தலைவர் முடிவு செய்ய பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்தனர். இதை மக்களவை தலைவரை சந்தித்து தெரிவிப்பேன்’’ என்றார்.

     சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு இன்று விடுமுறை. நாளைதான் பாராளுமன்றம் கூடுகிறது. அதன்பிறகு எந்த தேதியில் ஓட்டெடுப்பு நடக்கும் என்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

     ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு போதுமான அளவுக்கு எண்ணிக்கை பலம் உள்ளது. இதில் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளோம்” என்றார்.

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளும், கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் அன்னிய முதலீட்டு அனுமதியை எதிர்ப்பதால், அதனை எதிர்க்கொள்ள காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது.

    சில்லறை வர்த்தகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவை பெறும் ஒரு பகுதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனேவே இக்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  பல்வேறு விவகாரங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்ட இக்கட்சிகள் இந்த விவகாரத்திலும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. thanks.thoothu

"அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ்வின் ஆட்சி" : மனோதைரியம் தேவை! - அப்துல் பத்தாஹ்!

 
     NOV28, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும், இஸ்லாத்துக்கும் அதை ஏற்று நடப்போருக்கும் எதிராக நடந்து வரும் "வாழ்வா சாவா" போராட்டத்தில், இறை சட்டங்களை செயல்படுத்த முஸ்லிம்களிடம் துணிச்சலும் தைரியமும் தேவை என்றார், முப்தி அப்துல் பத்தாஹ்.


    ஹைதராபாத்தின் ரியாசத் நகர் மஸ்ஜிதே ஹபீசியா பள்ளியின் இமாம் "முப்தி" அப்துல் பத்தாஹ், நேற்று "ஆஷூரா நாள்" சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய போது, இமாம் ஹுசைன் அவர்களின் தியாக வரலாறு, இதைத்தான் நமக்கு சொல்லிக்கொடுக்கிறது,என்றார்.
 
    இமாம் ஹுசைன் அவர்களுக்கு, ஆட்சியாளன் நம்ரூதை எதிர்த்து போராடிய "இறைத்தூதர் இப்ராஹீம்" அவர்கள் முன்மாதிரியாக இருந்துள்ளார்கள், என சுட்டிக்காட்டிய,முப்தி சாஹிப், தற்போது உலகின் எல்லா பாகங்கிலும், முஸ்லிம்களுக்கெதிரான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
 
    எனவே, அவைகளை முறியடித்து, "அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ்வின் ஆட்சி" என்ற சட்டத்தை செயல்படுத்தக்கூடிய வகையில், முஸ்லிம்கள் மனோதைரியத்துடன் முன்வரவேண்டும் என்றார்.

அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்!

    NOV27, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்வதை கண்டித்தும் - அவர்களை விடுதலை செய்யக்கோரியும், நேற்று (26/11) மதியம் 2 மணி முதல், டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கப்பட்டுள்ளது.
 
     திரளான மக்கள் கூட்டத்துடன் லோக் ஜனசக்தி கட்சியின் பொதுச்செயலார் "அமானத்துல்லாஹ் கான்" துவங்கியுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ராம்விலாஸ் பாஸ்வான், ஜமாத்தே இஸ்லாமியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டு, உரை நிகழ்த்தினர்.
 
     நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்ப எண்ணியிருந்த எம்பிக்கள், நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து பேசமுடியவில்லை.
 
     எனவே, இன்று (27/11) பல்வேறு கட்சிகளின் 13 எம்பிக்களின் குழு, பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, இது பற்றி பேசவுள்ளனர்.
 
உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்பாவிகளை விடுதலை செய்யாவிட்டால், விரைவில் "பிரதமரின் வீட்டை முற்றுகை"யிட்டு போராட்டம் செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
     இன்று, பிரதமரை சந்திக்கும் குழுவில், லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், சீத்தாராம் எச்சூரி, டி.ராஜா, மணிசங்கர் அய்யர், சிவானந் திவாரி, ராம்கோபால் யாதவ், ஷபீகுர் ரஹ்மான், முஹம்மத் ஷபீ, முஹம்மத் அதீப், அஹ்மத் சயீத், சல்லுவிய சாமி ஆகிய 13 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.

தருமபுரி : ஒரு பெண்ணுக்காக ஊரை எரித்தனர்; 8 முஸ்லிம் பெண்களை பற்றி யார் பேசுவது?

     NOV 26, தர்மபுரியில் வன்முறை நிகழ்த்தப்பட்ட அதே கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள், 8 முஸ்லிம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டு, துரத்திவிட்ட சம்பவங்களை பற்றி குரல் கொடுக்க நாதியில்லை.
 
     தர்மபுரியில், ஒரு பெண்ணை ஜாதி மாறி திருமணம் முடித்த விவகாரம், ஜாதிய வன்முறையாக மாற்றப்பட்டு கொண்டாம்பட்டி, அண்ணாநகர் நத்தம் காலனி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த மக்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
 
     இதற்காக குரல் கொடுக்க பலர் முன்வந்துள்ள அதேவேளையில், இதே கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள், கடந்த 2 வருடங்களில் மட்டும் 8 முஸ்லிம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டு, சிலரை 4 மாதங்களிலும், ஒரு சில பெண்களை 6 மாதங்களிலும் விரட்டியடித்துள்ளனர்.
 
     எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும், தற்போது வாழவைக்கப்படவில்லை.
2 பெண்கள் மட்டும் அதிகபட்சமாக 8 மாதங்கள் இவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
    தற்போது, வாழ்விழந்து நிற்கும் ஏமாற்றப்பட்ட 8 முஸ்லிம் அபலை பெண்களை பற்றி கவலைப்பட இங்கு ஆளில்லை.

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

    NOV26, டிசம்பர் 25ந்தேதி இயேசு பிறந்தார், என்பதும் தவறு, வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள வருடமும் தவறு என்று, கத்தோலிக்க மத நிறுவனர் "போப்" ஆண்டவர் "பென்னடிக்ட்" தெரிவித்துள்ளார்.

    போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" அவர்களால் எழுதப்பட்டுள்ள "The Infancy Narraatives" என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பதும் தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளதாக கூறுகிறார்,போப்.

    இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான "போப்" ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.

    இந்த புத்தகம், 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு பல நாடுகளிலும் விநியோகிக்க தயார் நிலையில் உள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     கிருஸ்தவர்கள், "ஈசா நபி" குறித்து தவறான கொள்கையை கடைப்பிடிக்கின்றனர், என்று கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமியர்கள் சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அப்பாவிகளின் வாழ்க்கையோடு விளையாட்டு : அலகாபாத் நீதிபதிகளின் தேவையற்ற கருத்துக்கள்!

    NOV25, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய முயற்சி எடுத்த உ.பி.அரசை குறை கூறிய நீதிபதிகள், இன்று இவர்களை நீங்கள் விடுதலை செய்வீர்கள்; நாளை இவர்களுக்கு "பத்ம பூஷன்" விருது கொடுப்பீர்கள், என கிண்டலடித்தனர்.

     கடந்த 2007ம்ஆண்டு, உ.பி.யின் லக்னவ், பைசாபாத் மற்றும் வாரணாசி பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர்.

     சிறையிலடைக்கப்பட்ட முஹம்மத் தாரிக் காசிமி, காலித் முஜாஹித், சஜ்ஜாதூர்ரஹ்மான் மற்றும் அக்தர் வாணி ஆகியோர் மீது, விசாரணைக்கமிஷன் அமைத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் அப்பாவிகள் என தெளிவான பிறகு, அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையில் இறங்க மாநில அரசுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதை நீதிபதிகள் விளக்கவேண்டும்.

     இந்த நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தை முழு மெஜாரிட்டியுடன் ஆளும் மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிபதிகள் தலையிட முடியுமா?
 
     அப்படியே வானளாவ அதிகாரம் படைத்தவர்களாக தங்களை நினைத்துக்கொண்டாலும் "வழக்குக்கு சம்மந்தமில்லாத வார்த்தைகளை பிரயோயப்பது" சரியா?

     வழக்கின் தன்மையை பார்க்க வேண்டிய நீதிபதிகள் - அதில் உள்ள உண்மைகளை பார்க்க மறுக்கும் நீதிபதிகளை யார் கேள்வி கேட்பது?
 
    உத்தரபிரதேச அரசு, அரசியல் சாசன சட்டம் 321 பிரிவில் "மாநில அரசுக்கு கைதிகள் விடுதலை குறித்து வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குட்பட்டு" செய்யும் சட்ட நடவடிக்கைகளை கேலி கிண்டல் செய்து "அப்பாவி சிறைவாசிகளின் வாழ்க்கையோடு விளையாடும்" இவர்களை கேள்வி கேட்க இங்கு ஆளில்லை என நினைக்கும்போது, உள்ளம் குமுறுகிறது.

இந்த வாரம் இஸ்லாத்தில் இணைந்தவர்கள்!

 
 NOV 25, கடந்த 18-11-2012 அன்று சென்னை பல்லாவரத்தை சேர்ந்த "வர்கீஸ்" என்பவர், தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

     அதே நாளில், சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த "ஞானசேகரன்" என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று, அனீஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

     மேலும், 20-11-2012 அன்று தாம்பரத்தை சேர்ந்த "மகேந்திரன்" என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை வாசிம் என மாற்றிக்கொண்டார்.