Sunday, August 19, 2012

புதுமனை தெரு நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி (புகைபடங்கள்)


ரமலான் மாதத்தில் நமதூர் இளைஞர்கள் பல இடங்களில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நமதூர் புதுமனை தெரு இளைஞர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் இருனூற்றுக்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அபூபக்கர் சித்தீக் அவர்கள் அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக வரும் பெருநாள் அன்று இந்தியா முழுவதும் பெருநாள் தொழுகை நடக்கும் இடங்களில் நிதி வசுல் செய்யப்பட உள்ள்து. இதில் தங்களால் இயன்ற.நிதியினை தாராளமாக வழங்குமாறு கேட்டுகொண்டார்கள்.

0 comments:

Post a Comment