Sunday, September 4, 2011

ரியல் எஸ்டேட் பிறமுகர்னுடன் கை கோர்த்து கொண்டு ,மசூதியை ஆகிருமிக்க இந்து முன்னணி திட்டம் .(thoothukudi )

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை புரைமைபதர்க்காக பஞ்சாயத்தில் அனுமதி கேட்டுள்ளனர் . ஆனால் பஞ்சயாத் அனுமதி கொடுக்கவில்லை .
ரியல் எஸ்டேட் பிறமுகர்னுடன்  கை கோர்த்து கொண்டு ,மசூதியை ஆகிருமிக்க இந்து முன்னணி திட்டம் .

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை புரைமைபதர்க்காக பஞ்சாயத்தில் அனுமதி கேட்டுள்ளனர் . ஆனால் பஞ்சயாத் அனுமதி கொடுக்கவில்லை .
இதனால் அவர்கள் போபுலர் பிரான்ட் ஒப் இந்தியா என்ற இஸ்லாமிய இயக்க நிர்வாகதுகளை தொடர்பு கொண்டனர் . உடனடியாக போபுலர் பிரான்ட் அம்மசூதியை , ட்ரஸ்டின்  கீழ் பதிவு செய்தது .
இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் , மசூதி புரைமைக்கும் பணியில் இடுபடவே , அப்பகுதி ரியல் எஸ்டேட் அதிபர் மசூதி இருக்கும் நிலத்தை உரிமை கொண்டாடினார் .பஞ்சாயத்திடம்  கேட்காமல் மசூதி கட்டபட்டுல்ளத்தால் உடனடியாக அதனை இடிக்க வேண்டும்  என பஞ்சாயத்திடம் புகரும் கொடுத்துள்ளனர் .
சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு , இந்து  முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளனர் .இது இப்பிரச்சனையை  பூதகரமாக்கவே ,அப்பகுதியில் வகுப்பு கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது . மசூதியினை பஞ்சாயத் நிர்வாகம்  இடிகாவிட்டால், நாங்கள் இடிப்போம் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளதால் , பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . 

0 comments:

Post a Comment